Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு பரிந்துரைந்த உ.பி,முதல்வர்

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (21:21 IST)
சமீபத்தில்  உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை சில பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை அடுத்து, ஹத்ராஸ் பகுதிக்  காவல்துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை பெற்றோரிடம் கொடுக்காமல் எரித்தனர்.

போலீஸார் எதற்காக பெண்ணின் சடலத்தை எரித்தனர் என்ற கேள்வி எழுந்தநிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சில உத்தரவுகளை நேற்றுப் பிறப்பித்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் செயலைக் கண்டித்து இன்று எம்.பி ராகுல்காந்தி  தலைமையில் ஹர்த்ராஸ் பகுதிக்குச் சென்றனர். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற அம்மாநில முதல்வர்  பரிந்துரை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்