Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 5,622 பேருக்கு கொரோனா உறுதி ! 65 பேர் பலி

தமிழகத்தில் இன்று 5,622 பேருக்கு கொரோனா  உறுதி ! 65 பேர் பலி
, சனி, 3 அக்டோபர் 2020 (18:18 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று கொரொனா தொற்றால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 5,596 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 5,58,534 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் கொரொனாவால் இன்று மட்டும் 1,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,71,415 பேராக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகும். இதுவரை 9,718 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலர் வருவார்; சிலர் போவார்.. அதுதான் கூட்டணி! – துரைமுருகன் சூசகம்!