Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 5,622 பேருக்கு கொரோனா உறுதி ! 65 பேர் பலி

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (18:18 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று கொரொனா தொற்றால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 5,596 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 5,58,534 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் கொரொனாவால் இன்று மட்டும் 1,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,71,415 பேராக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகும். இதுவரை 9,718 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments