Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை.யில் உதயநிதிக்கு பதவி! – சபாநாயகர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (15:31 IST)
திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விளக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக பொறுப்பளித்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு பல்கலைகழக ஆட்சி மன்றக்குழுவில் உதயநிதி பொறுப்பு வகிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments