Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:53 IST)
ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ
என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் தொகுதி மக்களுக்கு ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கியதாக சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி இஸ்லாமிய பெருமக்களுக்கு, 10 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி கில் ஆதேஷ் பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கினோம்.
 
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு என்றும் கழகத்தின் பக்கம் நிற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கம் பகுதி வெஸ்லி பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டோம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments