Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (11:11 IST)
கனமழையால் தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக வங்க கடலில் தோன்றியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக நாளையும் மறுநாளும் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்
 
நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த தட்டச்சு தேர்வுக்கு பதிலாக நவம்பர் 19 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.யை
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments