Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துகுடியில் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:26 IST)
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்றே தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது 
 
சென்னை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களுக்கு முன் கூட்டியே தொடங்கி விட்டதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதல் தூத்துக்குடி பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
 
வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களுக்கு முன் கூட்டியே தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வடகிழக்கு பருவ மழையால் விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் பிரச்சனையும் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments