டிடிவி தினகரனின் இரட்டை இலை வழக்கு: முக்கிய சாட்சி தற்கொலை!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (14:58 IST)
டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் என்பவர் லஞ்சம் வாங்கி இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக தொடரப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் வழக்கின் விசாரணைக்காக அழைக்கப்பட்ட முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இடைத்தரகர் சுகேஷ், டிடிவி தினகரனிடம் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக வழக்கறிஞர் கோபிநாத் சாட்சி கூறியிருந்த நிலையில் தற்போது அவர் திடீரென தற்கொலை செய்து உள்ளது இந்த வழக்கின் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments