Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனின் இரட்டை இலை வழக்கு: முக்கிய சாட்சி தற்கொலை!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (14:58 IST)
டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் என்பவர் லஞ்சம் வாங்கி இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக தொடரப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் வழக்கின் விசாரணைக்காக அழைக்கப்பட்ட முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இடைத்தரகர் சுகேஷ், டிடிவி தினகரனிடம் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக வழக்கறிஞர் கோபிநாத் சாட்சி கூறியிருந்த நிலையில் தற்போது அவர் திடீரென தற்கொலை செய்து உள்ளது இந்த வழக்கின் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments