Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயணப்படி, உணவுப்படி கொடுத்த அதிகாரிகள் : ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்

Advertiesment
பயணப்படி, உணவுப்படி கொடுத்த அதிகாரிகள் : ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்
, புதன், 17 ஏப்ரல் 2019 (16:54 IST)
காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்ல வாகன ஓட்டுநர்கள் மறுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் மூன்று நாட்களாக உணவும், பயணப்படி தரவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல ஓட்டுநர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தால் தேர்தல் பணி பாதிப்பு அடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகின்றன.
 
இந்நிலையில் மூன்று நாட்களுக்க்கான படிதொகையாக ரூ.20560 ஐ- அதிகாரிகள்  ஓட்டுநர்களிடம்  வழங்கப்பட்டதால் ஓட்டுநர்கள் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டுநர்கள் போராட்டம் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி பாதிப்பு