Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் விடுமுறை!

3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் விடுமுறை!
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:54 IST)
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்றும் பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்த செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனமழை பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இருப்பினும் இரவு மழை பெய்யும் நிலவரத்தை பார்த்து மற்ற மாவட்டங்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் – அமைச்சர் அறிவிப்பு!