Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? இன்னும் முடிவு செய்யவில்லை என கலெக்டர் தகவல்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (19:57 IST)
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டை ஞாபகப்படுத்தும் வகையில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் கிட்டத்தட்ட இந்த வாரம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



 


அதிக விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளதால் நாளை சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததால் நாளை சென்னையில் பள்ளிகள் இயங்குமா? என்பது குறித்த கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறிய சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், 'சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுப்பு குறித்தோ அல்லது இயக்குவது குறித்தோ இன்னும் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments