Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (18:49 IST)
சென்னையில் நேற்றிரவு விடிய விடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக இன்று நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.


 


இந்த நிலையில் இன்று ஓரளவுக்கு மழையின் அளவு குறைந்துள்ளதால் நாளை நடைபெறும் பல்கலைகழக தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இன்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால் இன்றைய இரவு பெய்யும்  மழையை வைத்து நாளை தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments