Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெரினா கடற்கரையில் மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு..

மெரினா கடற்கரையில் மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு..
, வெள்ளி, 3 நவம்பர் 2017 (11:18 IST)
சென்னை மெரினா கடற்கரையில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல இடங்கள் மழை நீர் தேங்கியது. குறிப்பாக மெரினா கடற்கரை மணல் பகுதி முழுவதும் நீரில் மூழ்கி ஒரு ஆறு போல காட்சியளிக்கிறது.

webdunia

 

 
இந்நிலையில், அந்த மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் மழை வெளுத்து வாங்கும் - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை