Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை சென்னையில் அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம்!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (15:49 IST)
நாளை சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சென்னையில் மழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

இதனால் நாளை சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக மக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையான மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments