Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்திய தடை நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (15:23 IST)
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பல கட்டமாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற தொடங்கி உள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தால் தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது என புதுச்சேரி தேர்தல் ஆணையம் அளித்திருந்த விளக்கத்தை ஏற்று இந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட காலம் தேர்தல் தள்ளிப்போட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. இன்று பள்ளிகள் விடுமுறை எங்கே?

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments