Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று போல் நாளையும் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (20:51 IST)
சென்னையில் இன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்றுபோல் நாளையும் தொடர்மழை சென்னையில் பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடற்கரைப் பகுதியில் இருந்த மழை மேகங்கள் சென்னைக்குள் நகரத் தொடங்கியுள்ளதால் கிழக்கு கடற்கரைச்சாலை, சிறுசேரி ஆகிய கடலோரப் பகுதிகளிலும், சென்னையின் பல பகுதிகளிலும் இன்று நல்ல மழை பெய்தது

இதே வானிலை நாளையும் நிலவுவதால் இன்று பெய்த மிதமான மழை நாளை மதியம் வரை தொடரும் என்றும், ஆனாலும், இந்த மழையால் கிடைக்கும் நீர் சென்னையின் குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.  டிசம்பர் மாதம் எதிர்பார்த்த மழை பெய்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments