Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை சீண்டிய ஆந்திர நடிகர்...

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (20:02 IST)
தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
 
பாபாசாகேப் அம்பேத்காரின் சிந்தனைகள் எல்லாம் தென்னக மாநிலங்களுக்கு ஒரு தலைநகரம் வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக நிற்போம்.
 
அந்த விஷயத்திற்கு தென் மாநில மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
 
தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார்களான ரஜினி , அல்லது கமலுடன் இணைந்து அரசியலில்  செயல்படுவேன்.
 
மேலும் வருகின்ற 2019 ஆண்டில் நான் ஆந்திராவின் சார்பில் முதல்வர் வேட்பாளாராக போட்டியிடுவேன். முதல்வராவேன்.
 
அதன் பின் தமிழக அரசு பற்றி அவர் கூறியதாவது:
 
மத்திய அரசிடம் தன் சுயமரியாதையை அடகு வைத்து விட்டு தமிழக அரசு இருக்கிறது.நம் திராவிட கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறீனார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments