Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10 -15 வரை உயரும் டோல் கட்டணம்: செப். முதல் அமல்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (12:56 IST)
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. 

 
சுங்க கட்டணம் விலை உயர்வு குறித்து நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 
 
இப்போது திருச்சியில் 8 சுங்கச் சாவடிகளில் 6ல் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரூ. 10 - 15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமான நடைமுறை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments