Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 27 April 2025
webdunia

செப்டம்பர் 30 வரை ரயில்வே சேவை ரத்து - ரயில்வே துறை

Advertiesment
ரயில்வே துறை
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (18:13 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஆகஸ்ட்ட் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்திய ரயில்வே துறை செப்டம்பர் 30 ஆம் தேதிவரை ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் பயணிகள் ரயில் , விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலினை ஓவர் டேக் செய்யும் உதயநிதி: இது என்னடா புது கதையா இருக்கு??