Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலையுடன் முடிவடைகிறது பிரச்சாரம்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (07:20 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறி உள்ளது.
 
இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதை அடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். 
 
இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் நாளை ஒருநாள் மக்கள் யாருக்கு போடலாம் என்று முடிவு செய்து நாளை மறுநாள் வாக்களிக்க வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று மாலைக்கு மேல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? அன்புமணி

சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்! வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

அரசு பள்ளியாக மாற்றப்பட்ட அம்மா உணவகம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments