Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலையுடன் முடிவடைகிறது பிரச்சாரம்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (07:20 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறி உள்ளது.
 
இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதை அடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். 
 
இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் நாளை ஒருநாள் மக்கள் யாருக்கு போடலாம் என்று முடிவு செய்து நாளை மறுநாள் வாக்களிக்க வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று மாலைக்கு மேல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments