Webdunia - Bharat's app for daily news and videos

Install App

105வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (07:13 IST)
கடந்த 104 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் உயராத நிலையில் இன்று 105 ஆவது நாளாகவும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை.
 
இந்த நிலையில் 105வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது 5 மாநில தேர்தல் விரைவில் முடிவடையும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் கணிசமாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என அஞ்சப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments