Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு.. அண்ணாமலை அழுத்தம் காரணமா?

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (08:19 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடந்து பல மாதங்கள் ஆகிய பின்னரும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்பதை பல அரசியல்வாதிகள் சுட்டிக் காட்டினர். குறிப்பாக நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ள தேர்வாணையம் ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, அன்புமணி போன்ற தலைவர்களை அழுத்தம் காரணமாக தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments