குரூப் 1, 1ஏ தேர்வுகள் எப்போது? டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (11:43 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ  தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 
குரூப்-1, 1ஏ தேர்வு ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் இடம்பெறுகின்றன.
 
இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-1 முதல் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை திருத்துவதற்கு மே 5ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
குரூப்-1 முதல் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி காலை 9:30 முதல் 12:30 வரை நடைபெறும். எனவே, குரூப்-1 மற்றும் குரூப்-1 முதல் தேர்வு எழுத தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments