Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்த்தப்பட்ட மின் கட்டணம்.. எஸ்.எம்.எஸ் அனுப்பி வரும் தமிழ்நாடு மின்வாரியம்..!

Siva
புதன், 28 ஆகஸ்ட் 2024 (16:08 IST)
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் மின்கட்டணம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்ததால் வித்தியாச தொகை குறித்த தகவல்களை தமிழக மின்சார வாரியம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மின் நுகா்வோா் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ் தகவல் செல்லும். வாடகைக்கு குடியிருப்போருக்கு இது  தெரியவாய்ப்பில்லை. 
 
எனவே வாடகைக்கு குடியிருப்போர் தங்களின் வீட்டு உரிமையாளர்களை அணுகி வித்தியாச தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் தமிழக மின்வாரிய  இணையதளத்திலும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments