Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடநூல் கழக குழுவில் சுப.வீரபாண்டியனுக்கு பொறுப்பு! – தமிழக அரசு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (13:29 IST)
தமிழக பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவுரை குழுவில் சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் தமிழக பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டார். தற்போது அதை தொடர்ந்து தமிழக பாடநூல் கழக அறிவுரைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திராவிடர் கழகத்தை சேர்ந்தவரான சுப.வீரபாண்டியன் அரசியல், இலக்கியம் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments