Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய இளைஞர்கள்: ரயில் மோதி துண்டுதுண்டாக சிதறிய கொடூரம்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (07:29 IST)
இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய இளைஞர்கள்
இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய மூன்று இளைஞர்கள் ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி சம்பவம் செங்கல்பட்டு அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
செங்கல்பட்டு அருகே மோகன், பிரகாஷ் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேர் தண்டவாளத்தில் நின்றபடி மாறிமாறி வீடியோ எடுத்துள்ளனர் 
 
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து கெத்து காட்டுவதாக அவர்களது திட்டமாக இருந்துள்ளது
 
இந்த நிலையில் திடீரென தண்டவாளத்தில் ரயில் வருவது கூட தெரியாமல் வீடியோ எடுத்ததால் 3 பேர்களும் ரயில் மோதிய வேகத்தில் துண்டாக சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர் 
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் இளைஞர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments