Webdunia - Bharat's app for daily news and videos

Install App

PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (14:02 IST)
பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலனை 3 நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
 
ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றதை அடுத்து இராஜகோபாலன் போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி காவல்துறையினருக்கு மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். இதனை அடுத்து இன்று முதல் ராஜகோபாலன் மூன்று நாட்கள் காவல்துறையினரின் கஸ்டடியில் இருப்பார் என்பதும் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்க போலீசார் தயாராகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்