Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கோடி கொள்ளையடித்து சாமிக்கு பங்கு..!? – வகையாய் சிக்கிய திருடர்கள்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (14:06 IST)
டெல்லியில் 1 கோடி ரூபாய் கொள்ளையடித்த நபர்கள் கோவிலுக்கு 1 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

டெல்லியில் கடந்த மார்ச் 3ம் தேதியன்று தொழிலதிபர் ஒருவரின் ஊழியர்கள் இருவர் அங்குள்ள சந்தினி சவுக்கில் உள்ள நகைக்கடையில் பணம் வசூல் செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே மற்றொரு வாகனத்தில் வந்து வழிமறித்த இரு ஆசாமிகள் துப்பாக்கி முனையில் அவர்களிடமிருந்த பணத்தை பறித்து சென்றனர்.

திருடப்பட்ட பணம் ரூ.1.1 கோடி குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீஸார் திருடர்களை பிடித்துள்ளனர். விசாரணையில் திருடர்களில் ஒருவர் நகைக்கடையில் முன்பு பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் திருடர்கள் திருடிய பிறகு அதிலிருந்து ரூ.1 லட்சத்தை எடுத்து கோவில் ஒன்றிற்கு காணிக்கையாக வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments