Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடைமழையில் அந்தர்பல்டி அடித்த நபர்..வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (20:30 IST)
அடைமழையில் ஒரு நபர் அந்தர்பல்டி அடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தென்மேற்குப் பருவ மழை இந்தியாவில் பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் வட மா நிலங்களாக அசாம், இமாச்சல பிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மா நிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று அடைமழை பெய்த நிலையில் ஒரு நபர் மதுபோதையில், அந்த மழையில் நனைந்துகொண்டு சென்றார். அப்போது, மழையில் ஆட்டம் ஆடியபடி, அந்தர்பல்டி அடித்து எழுந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மழையை ரசிக்காதவர்கள் யாரர் இருக்க முடியும் என்று   நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்குப் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments