Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மிக்கு தடை: தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய ஆலோசனை

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (19:14 IST)
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதன் மூலம் ஏராளமானோர் பணத்தை இறந்துள்ளனர் என்பதும் ஒரு சிலர் தற்கொலை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்யும் விதத்தில் அரசு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டது என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், பணீந்திர ரெட்டி, மற்றும் டிஜிபி ஆகியோர் கலந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments