Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: அதிர்ச்சி காரணம்

virudhunagar woman
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:39 IST)
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: அதிர்ச்சி காரணம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததையடுத்து காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர்
 
 தனது 16 வயது மகளை அந்த பகுதியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மகன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் புகார் அளித்தார் 
 
இந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து அவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் மகனை பிணத்தை 90 கிமீ பைக்கில் எடுத்து சென்ற தந்தை!