Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை காதலித்த இளைஞர் படுகொலை

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:14 IST)
தஞ்சை மாவட்டம் அருகே வாளமர்கோட்டையில் பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் வாளமர் கோட்டையில் பள்ளி மாணவியை காதலித்த  இளைனஞர் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் ஆனந்தை (21)கொலை செய்த மாணவியின் அத்தனை மகன் உதய குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாணவியை              காதலித்து வந்த ஆனந்தை மாணவின் அத்தை மகன் கண்டித்து வந்த நிலையில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments