Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (11:09 IST)
தமிழகத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் இருபத்தி நான்கு மணிநேரமும் செயல்படும் என பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் நாற்பத்தி எட்டு முகாம்களில் இதுவரை 881 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் 5106 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நாளை திரும்ப உத்தரவிட்டுள்ளதாகவும் அவசர உதவிக்கு ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை 44 சதவீதம் அதிகமாக மழை பெய்து உள்ளது என்றும் தமிழ்நாட்டில் இதுவரை பெய்த மழையின் காரணமாக 4 பேர் உயிரிழப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments