Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை கடித்துக் குதறிய நாய் ! தாய் கண்ணீருடன் வீடியோ

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:46 IST)
கடலூர் மாவட்டம்  நெய்வேலியில் சபரி நாத் – தமிழரசி தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ளது.  சமீபத்தில்  அக்குழந்தையை அவரது தாத்தா க் பஜாரிலுள்ள கோல்டன் ஜூபிலி பார்க்கிற்கு அழைத்துச் சென்றிருந்தார்.

அப்போது,  4 தெரு நாய்கள் அக்குழந்தையைக் கடித்துக் குதறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அக்குழந்தை புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குழந்தையின் தாய் கண்ணீருடன் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளை தனியே பொது இடங்களில் விடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments