Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை கடித்துக் குதறிய நாய் ! தாய் கண்ணீருடன் வீடியோ

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:46 IST)
கடலூர் மாவட்டம்  நெய்வேலியில் சபரி நாத் – தமிழரசி தம்பதிக்கு 2 வயது குழந்தை உள்ளது.  சமீபத்தில்  அக்குழந்தையை அவரது தாத்தா க் பஜாரிலுள்ள கோல்டன் ஜூபிலி பார்க்கிற்கு அழைத்துச் சென்றிருந்தார்.

அப்போது,  4 தெரு நாய்கள் அக்குழந்தையைக் கடித்துக் குதறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அக்குழந்தை புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குழந்தையின் தாய் கண்ணீருடன் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளை தனியே பொது இடங்களில் விடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments