Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பெட்டியில் 25 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி: டெல்லி மெட்ரோ உத்தரவு

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:35 IST)
இந்தியாவிலேயே டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவு வைரஸ் பரவி வருகிறது.
 
இதனை அடுத்து இந்த இரு மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக டெல்லியில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டிக்கு 25 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments