Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு - எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:57 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி    விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது,  ''கடந்த 8 மாதங்களாக  திமுக அரசு  எந்தத்  நலத் திட்டங்களையும் செய்யவில்லை என  தெரிவித்துள்ளார்.

மேலம்,  திமுக அரசு சர்வாதிகார அரசு அதில்  நியாயம் எதிர்பார்க்க முடியாது எனவும், தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்கிறார் ''எனத் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று தான் இடைசி நாள் என்ற தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments