Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு - எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:57 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி    விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது,  ''கடந்த 8 மாதங்களாக  திமுக அரசு  எந்தத்  நலத் திட்டங்களையும் செய்யவில்லை என  தெரிவித்துள்ளார்.

மேலம்,  திமுக அரசு சர்வாதிகார அரசு அதில்  நியாயம் எதிர்பார்க்க முடியாது எனவும், தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்கிறார் ''எனத் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று தான் இடைசி நாள் என்ற தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments