Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’விஜய் மக்கள் மன்றத் தலைவர் ’தம்பியை கொன்றுவிட்டு தலைமறைவு

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (13:39 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் மன்றத் தலைவராகவும், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளராக இருப்பவர் பில்லா ஜெகன், இவருக்கும் இவரது சொந்த தம்பிக்கும் நீண்ட நாட்களாகவே சொத்து தகராறு இருந்ததாகத் தெரிகிறது. 
இந்நிலையில் இன்று அதிகாலை வேளையின் போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்து சண்டையாக மாறியது. இதில் கோபாவேசம் அடைந்த பில்லா ஜெகன், தன்னிடம் இருந்த துப்பாகியால், தனது தம்பி ஆனந்தனை சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர், ஆனந்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது தலைமறைவாகவுள்ள தூத்துக்குடி திமுக பிரமுகர் மற்றும் விஜய் மக்கள் மன்றத் தலைவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments