Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்குமாறு சிறுமியை அடித்து மிரட்டிய கொடூரன்!

Webdunia
திங்கள், 20 மே 2019 (17:31 IST)
தன்னைக் காதலிக்க வேண்டும்  என வலியுறுத்தி சிறுமியைத் தாக்கிய வாலிபனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் ( 18). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் லட்சுமிபுரம் செகரெட்டரியேட் காலனியில் வசித்து வந்த 17 வயது சிறுமியிடம் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளான்.
 
நேற்று முன்தினம் மாலையில் அந்த சிறுமியை வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என மிரட்டியுள்ளான்.  அதற்கு சிறுமி மறுக்கவே அவளை அடித்து துன்புறுத்தியுள்ளான்.
 
மேலும் தன்னை காதலிக்க வேண்டும் இல்லை என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளான். இதனையடுத்து சிறுமியின் தந்தை போலீஸில் புகார் அளித்த நிலையில் நேற்று காலையில்  போலீஸார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments