Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா! – 200 ஐ தாண்டிய பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (08:36 IST)
சமீப காலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வாரங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது தஞ்சை மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 3 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று வரை 225 ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் அதில் 120 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments