Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தொண்டர்களின் கொண்டாட்டத்தால் காவல் ஆய்வாளரின் வேலைக்கு வேட்டு!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (14:33 IST)
திமுக தொண்டர்கள் தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் கூடியதால் பரபரப்பான சூழல் உருவானது.

கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில் தேர்தல் வெற்றிகளைக் கொண்டாட வேண்டாம் என திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்கள் தொண்டர்களுக்கு அறிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கும் நிலையில் தொண்டர்கள் அனைவரும் கட்சி அலுவலகமான தேனாம்பேட்டையில் கூடினர். அவர்களை அடக்க தவறிவிட்டதாக தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளியை முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்று கூறி தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதன் பின்னர் அறிவாலய ஊழியர்கள் ஒலிப்பெருக்கியில் அறிவித்து அங்கிருந்த தொண்டர்களை கலைந்து போக வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments