Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (14:29 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 
 
மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள், முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments