Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடையில் தொழில் நுட்பக் கோளாறு நிவர்த்தி செய்யப்படும் - அமைச்சர் சக்கரபாணி

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:17 IST)
ரேசன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும் ப்ராக்லி முறையில்  பொருட்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments