Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எதிரொலி: டாஸ்மாக் நாளை விடுமுறையா?

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (20:29 IST)
புயல் எச்சரிக்கையால் டாஸ்மாக்  மதுக்கடைக்கு விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நிவர் புயல் காரணமாக சேதம் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் நாளை அரசு பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு வெளியிடாமல் இருப்பது பணியாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவர் புயல் காரணமாக ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கியுள்ள நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் நிவர் புயல் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ் நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம்  கோரிக்கை வைத்துள்ளது 
 
ஆனால் இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் இன்னும் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் விரைவில் டாஸ்மாக் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments