Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் நகரத்தொடங்கிய நிவர்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (20:24 IST)
நிவர் புயல் இன்று மதியம் மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும், நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது என்றும், நிவர் நாளை மாலை கரையை கடக்கும் என்றும் நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments