Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் நகரத்தொடங்கிய நிவர்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (20:24 IST)
நிவர் புயல் இன்று மதியம் மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும், நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது என்றும், நிவர் நாளை மாலை கரையை கடக்கும் என்றும் நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments