Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பும் இல்ல.. நோயாளியும் இல்ல..! – மொத்தமாக மீண்ட அரியலூர், மயிலாடுதுறை!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (10:03 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து மொத்தமாக மீண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன. தமிழகத்திலும் தினசரி பாதிப்புகள் 147 ஆக குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேருக்கும், கோவையில் 17 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அரியலூர், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதில் அரியலூர் மற்றும் மயிலாடுதுறையில் புதிய பாதிப்புகள் யாருக்கும் ஏற்படாத நிலையில் ஏற்கனவே கொரோனா சிகிச்சையில் இருந்தோரும் குணமாகி உள்ளதால் முற்றிலுமாக கொரோனா இல்லாத மாவட்டங்களாக இவை மாறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments