Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பும் இல்ல.. நோயாளியும் இல்ல..! – மொத்தமாக மீண்ட அரியலூர், மயிலாடுதுறை!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (10:03 IST)
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து மொத்தமாக மீண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன. தமிழகத்திலும் தினசரி பாதிப்புகள் 147 ஆக குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேருக்கும், கோவையில் 17 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அரியலூர், கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதில் அரியலூர் மற்றும் மயிலாடுதுறையில் புதிய பாதிப்புகள் யாருக்கும் ஏற்படாத நிலையில் ஏற்கனவே கொரோனா சிகிச்சையில் இருந்தோரும் குணமாகி உள்ளதால் முற்றிலுமாக கொரோனா இல்லாத மாவட்டங்களாக இவை மாறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments