Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்துங்க.. போர்டு பிடித்த சூர்யா ரசிகர்கள்! – தியேட்டரில் சுவாரஸ்யம்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (09:51 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில் உக்ரைன் போர் குறித்து சூர்யா ரசிகர்கள் திரையரங்குகளில் போர்டு பிடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

சூர்யா நடித்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது உக்ரைன் போர் குறித்து பேசிய சூர்யா சில நிமிடங்கள் போரில் சிக்கியுள்ள மக்களுக்காக பிரார்த்தனை செய்தார்.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் இன்று வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகளில் சூர்யா ரசிகர்கள் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தி “ஸ்டாப் வார்” என்னும் முழக்கத்தை முன்னெடுத்து கையில் பதாதைகள், போஸ்டர்களை ஏந்தினர். இந்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments