Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் மரணமடைவோருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (10:52 IST)
தமிழக பட்ஜெட்டில் விபத்தில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் விபத்தில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் இயற்கை மரணங்களில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தரப்படும் இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments