Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில்

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (10:44 IST)
தமிழக பட்ஜெட்டில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments