Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில்

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (10:44 IST)
தமிழக பட்ஜெட்டில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 

துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments