Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு..! – சபாநாயகர் அப்பாவு!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (15:45 IST)
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வந்த நிலையில் இன்றுடன் சட்டமன்ற பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் தொடங்கி மானிய கோரிக்கை மீதான விவாதங்கள், மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஏப்ரல் 6 தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர் 22 நாட்களாய் தொடர்ந்து நடந்துள்ளது. இந்த 22 நாட்களில் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் விவாதங்கள் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையை தேதி குறிப்பிட்டாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

போலீஸ் ஸ்டேஷன் போனா உயிரோட வர முடியாது.. திமுக ஆட்சி இப்படிதான்! - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க இடையூறு! கணவனை மிளகாய் பொடி தூவி கொன்ற மனைவி!

கீழடியில் 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தனர்? - மாதிரி புகைப்படம் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments