Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு ?

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (18:59 IST)
கொரொனா குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்று படிப்படியாக குறைத நிலையில் இந்த ஆண்டு கொரொனா உருமாறி இரண்டாம் அலையாக பரவியது.

இதனையடுத்து மத்திய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில்  தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்றுக் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க தமிழ அரசு முடிவு செய்துள்ள எனத் தகவல் வெளியாகிறது.

மேலும், 50% பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்த ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

கொரொனா குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்று படிப்படியாக குறைத நிலையில் இந்த ஆண்டு கொரொனா உருமாறி இரண்டாம் அலையாக பரவியது.

இதனையடுத்து மத்திய அரசின் வழிகாட்டலின் அடிப்படையில்  தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்றுக் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை மட்டும் இயக்க தமிழ அரசு முடிவு செய்துள்ள எனத் தகவல் வெளியாகிறது.

மேலும், 50% பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்த ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments